காதலுக்கு முன்....
வாய் உதிர்க்கும்
சப்தங்களுக்கும்
அர்த்தம் புரியாது
அவனுக்கு....
காதலுக்குப் பின்...
அவளின்
மெளனத்திற்கும்
நீண்ட உரை
எழுத முடிகிறது..
வாய் உதிர்க்கும்
சப்தங்களுக்கும்
அர்த்தம் புரியாது
அவனுக்கு....
காதலுக்குப் பின்...
அவளின்
மெளனத்திற்கும்
நீண்ட உரை
எழுத முடிகிறது..