அன்பான என் உறவுகளே,
என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும் அன்பான வாழ்த்துக்களுடனும் ஒரே ஒரு மாதம் மட்டும் விடைபெறுகிறேன். ப்ளீஸ் என்னை மறந்துடாதீங்கப்பா...
மீண்டும் வரும்வரை பசுமையான நினைவுகளுடன்....
அன்புடன்..
ஆதிரா..
என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும் அன்பான வாழ்த்துக்களுடனும் ஒரே ஒரு மாதம் மட்டும் விடைபெறுகிறேன். ப்ளீஸ் என்னை மறந்துடாதீங்கப்பா...
மீண்டும் வரும்வரை பசுமையான நினைவுகளுடன்....
அன்புடன்..
ஆதிரா..